Yuzvendra Chahal :
இந்திய அணியின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் யுவேந்திர சஹால். உலக கோப்பை போட்டியில் இவர் விளையாடுவது இதுவே முதல்முறை.
இன்று இங்கிலாந்தோடு இந்தியா மோதவிருக்கும் ஆட்டத்தை பலரும் எதிர்நோக்கியிருக்கும் நேரத்தில் சஹாலின் பேட்டி ட்ரெண்ட் ஆகியுள்ளது.
அதில் பேசிய சஹால் “உலக கோப்பை எங்களுக்கு மிகவும் சவாலானதாகதான் இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு வியூகங்களை வகுத்து விளையாடுகிறோம்.
எங்கள் அணியின் ஒவ்வொரு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியின் ரன் குவிப்புக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு சாதகமாய் அமைந்தது.
அந்த வகையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தான் வீசிய 10 ஓவர்களில் 88 ரன்கள் கொடுத்தார்.
இந்திய அணிக்காக பந்து வீச விரும்பும் சாஹலின்
சாஹல் விளையாடி ஒருநாள் போட்டிகளில் இதுவே அவரது மோசமான எண்ணிக்கை ஆகும். அதே வேளையில் உலக கோப்பை தொடர்களில் மிக அதிக ரன் கொடுத்தவரும் இவரே.
கேள்வி கேட்பவர் “உங்களுக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா?” என கேட்க, “நான் ஒரு சிறந்த சுழல்பந்து வீச்சாளர்.
அணியில் எனது பங்கு என்ன என்பதை நானும், எனது அணியினரும் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம்” என கூறியுள்ளார்.