Home Tags Sembaruthi

Tag: Sembaruthi

கொலுவில் பார்வதி செய்த வேலை, அகிலாவிடம் சிக்குவாளா? – செம்பருத்தி.!

செம்பருத்தி 25.10.18 : கொலு முடிவதற்குள் பார்வதியிடம் இருந்து பரம்பரைச் செயினை அகிலா மூலமாகவே கழட்டி காட்டுவேன் என்று போட்ட சபதத்தை நிறைவேற்றுவதற்காக வனஜா தீவிரமாக திட்டம் தீட்டுகிறாள். அதற்காக தூக்க...

செம்பருத்தி : சுந்தரத்திடம் சிக்கிய ஆதி, பார்வதி, தொழிலில் கோடிகளை இழந்த அகிலா.!

செம்பருத்தி : பார்வதி மணல் கடிகாரத்தை திருப்பி வைத்து மணல் சரிவதற்குள் ஆதி வருவாரா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது ஆதியை நினைத்து தன்னையறியாமல் பேசிக் கொண்டிருக்கிறாள்....

விஷியம் தெரிந்து பார்வதியை வீட்டை விட்டு வெளியேற்றும் அகிலா? – செம்பருத்தியில் இன்று.!

செம்பருத்தி : ஆதியுடன் பார்வதி பேசிக் கொண்டிருப்பதை வனஜா பார்க்கிறாள். பின்னர் போனை எடுத்து மறைத்து வைத்து விடுகிறாள். பார்வதிக்கு ஆதியிடம் வரும் போன்காலை அகிலாவுக்கு செல்லும் படி...

வனஜா விற்கு எதிராக சவால் விடும் பார்வதி -செம்பருத்தி

நவராத்திரி விழாவிற்காக பொம்மைகளை அழகாக அடுக்கி வைக்கிறாள் பார்வதி. அப்பொழுது கோட் சூட் அணிந்த பொம்மையை ஆதியாகவும் , தாவணி அணிந்த பொம்மையை பார்வதியாக இருவரும் நினைத்துக் கொள்கின்றனர். ...

ஆதி – பார்வதியின் காதலால் எரிச்சல் அடையும் வனஜா.

இன்றைய எபி -சோட்டில் வனஜாவின் சதியில் பார்வதி கண்டிப்பாக சிக்குவாள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இனி நேற்று ஆதி, பார்வதியும் ஒன்றாக அறையில் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்ப்பதற்கு வனஜா...

அகிலாவுக்கு தெரிய வரும் உண்மை – செம்பருத்தியில் இன்று.!

இன்றைய எபி- சோட்டில் பார்வதியும், ஆதியும்  கணவன் - மனைவி என்று தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி நேற்றைய எபிசோட் பற்றி பார்க்கலாம். மருத்துவ மனையில் பிரசவமான குழந்தையையும், தாயையும் பார்க்க வரும்...

ஆதியால் அம்மாவான பார்வதி -செம்பருத்தியில் இன்று.!

நாளைய எபி_சோட்டில் வனஜா, பார்வதிக்கு விரித்த வலையில் அவளே விழுந்து விடுகிறார். இனி இன்றைய எபிசோட்டில் ..... பர்தா அணிந்த பெண் பார்வதி என கண்டுப்பிடித்த வனஜா, அந்த பெண்ணை...

வனஜா விடம் சிக்கும் பார்வதியின் நிலை, மரணபயத்தில் ஆதி, பார்வதி செம்பருத்தி.!

பர்தாஅணிந்துக் கொண்டு மாறுவேடத்தில் வரும் பார்வதி தடுக்கி விழும் போது அகிலா தாங்கி பிடித்துக் கொள்கிறாள். அகிலா ,அந்த பெண்ணை பார்த்து ஏம்மா தனியாக வந்தாய்? கூட யாரும் வரவில்லையா? என்கிறார். அதற்கு...

வனஜாவின் திட்டத்தை முறியடித்த ஆதி, ஆனால் இன்று? – செம்பருத்தி.!

அருண், ஆதியிடம் போனில் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டு கேட்ட உமா, அந்த விஷயத்தை அப்படியே சென்று வனஜாவிடம் சொல்கிறாள். உடனே வனஜாவும் , உமாவும் சேர்ந்து திட்டம் தீட்டுகின்றனர். ஆதியும், பார்வதியும் ஒன்றாக மும்பையில்...

ஏர் போர்ட்டில் அகிலாவிடம் சிக்கும் பார்வதி, ஆதி – செம்பருத்தியில் இன்று.!

ஆதி, அனைவரும் உண்பதற்காக உப்புமா செய்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு ஷியாம் வேண்டாம் , என்கிறார். ஆனால் பார்வதி பெரியய்யா நன்றாக தான் சமைப்பார் என்று கூறுகிறாள். ஆதியும் உப்புமா செய்து...