Home Tags Politics

Tag: Politics

தொடர் உண்ணாவிரத போராட்டம்… வேலூர் சிறையில் நளினி 10- வது நாளாக போராட்டம்!

வேலூர்: வேலூர் சிறையில் தொடர்ந்து 10- வது நாளாக நளினியும், 17-வது நாளாக முருகனும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நளினி மற்றும் முருகனின் உடல்நிலை நலிவடைந்துள்ளதாக தகவல்...

“வேலூர் மத்திய சிறையில் 8 ஆம் நாளாக நளினி உண்ணாவிரத போராட்டம்”!

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் தன்னை விடுதலை செய்ய வலியுறுத்தி 8 -ஆம் நாளாக நளினி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடகோரி நளினியிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி...

முதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும் வெளிநாடு பயணம்!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொண்டதை அடுத்து, தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8 -ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

முதல்வர் வேண்டுகோளை ஏற்று மருத்துவர்களின் போராட்டம் “தற்காலிகமாக வாபஸ்”!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் வேண்டுகோளை ஏற்று கடந்த 8 நாட்களாக மேற்கொண்டு வந்த போராட்டத்தை மருத்துவர்கள் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 18,070 அரசு டாக்டர்கள் பணியாற்றி...

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்… ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக புதிய விதிமுறைகள் அமைய...

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்,...

மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்தால் நடவடிக்கை பாயும்.. முதல்வர் பழனிசாமி அதிரடி!

டெல்லி: மருத்துவர்கள் போராட்டத்தை தமிழக அரசு வேடிக்கை பார்க்காது, மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார். போதுமான ஊதியம் கிடைக்கவில்லை, பதவி உயர்வு...

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க நவீன கருவியை கண்டுபிடித்தால்… ரூ.5 லட்சம் பரிசுத்...

சென்னை : ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், நவீன கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை...

குழந்தை சுர்ஜித் கல்லறையில் திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி!

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை சுர்ஜித் கல்லறையில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்-...

பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.. மக்கள் பாராட்டு!

ஹைதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடிய செய்தி, அனைவரிடத்திலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அவர் பழங்குடியின மக்களுடன் இயல்பாக பழகி, நடனம் ஆடியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தமிழக...

“காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசாருக்கு விருது”: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்!

சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை, ஊர்காவல் படை,...