ஏ ஆர் முருகதாஸை அடியோடு மறந்து போயுள்ளார் நடிகர் சூர்யா. இவர்கள் கூட்டணி மீண்டும் இணையாமல் போனதற்கு காரணம் என்ன எனவும் தெரிய வந்துள்ளது.
Suriya Angry on Murugadoss : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கஜினி மற்றும் ஏழாம் அறிவு ஆகிய திரைப்படங்கள் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகின. கஜினி திரைப்படம் விமர்சனம் மற்றும் ரீதியாக வெற்றி பெற்றது.
ஏழாம் அறிவு திரைப்படம் சில எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இருக்கணும் அல்லது வருடம் ஆகியும் இந்த கூட்டணி மீண்டும் இணையவில்லை.
இதற்கான காரணம் என்ன என தற்போது தெரிய வந்துள்ளது. நடிகர் சூர்யா தன்னுடைய திரைப்பயணத்தில் சறுக்கத்தை சந்தித்த போது முருகதாஸ் தனக்கென ஒரு கதையை உருவாக்கவில்லை என்ற கோபம் அவருக்குள் இன்னமும் இருக்கிறது.
இதனால் சூரரைப்போற்று, வாடிவாசல் அடுத்து பாண்டிராஜ் படம் என அடுத்தடுத்து வெற்றி இயக்குனர் படங்களை கையில் வைத்திருக்கும் சூர்யா, முருகதாஸ் கூட்டணி வைப்பது இல்லை என முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.