சூப்பர் சிங்கரில் பிரபலமான குட்டிப்பெண் ஜெசிக்காவின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஈழத்து பெண் ஜெசிகா.
லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் தற்போது நன்கு வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாதளவிற்கு மாறி போயுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்க