நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எனக்குள் இருக்கும் வெறி ஓயவே ஓயாது ஏன் ஆவேசமாக பேசியுள்ளார்.
Sivakarthikeyan About Mr.Local : தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய விடாமுயற்சியால் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் சாதிக்க தொடங்கி விட்டார்.
இவரது தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கனா திரைப்படத்தை அடுத்து விஜய் டிவி ரியோவையும் ப்ளாக் ஷீப் டீமையும் வைத்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்துள்ளார்.
சூர்யா, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் புதிய படம் – இயக்குனர் யார் தெரியுமா?
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பேசிய சிவகார்திகேயன் தொடர்ந்து உங்களை மகிழ்விக்க காத்துக் கிட்டு இருக்கேன். தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பேன்.
கடைசியா வெளியான என படம் கூட தயாரிப்பாளருக்கு லாபம் தான், ஆனால் அதை பத்தி பேச வேண்டாம். எனக்குள்ள இருக்க வெறி ஓயாது, தொடர்ந்து ஓடிக்கிட்டே தான் இருப்பேன்.
முதல் நாள் முதல் காட்சியில் என்னை பார்க்க ஆவலோடு வர உங்களை கண்டிப்பாக மகிழ்விப்பேன் என கூறியுள்ளார்.
எனக்குள்ள இருக்க வெறி ஓயாது – சிவகார்த்திகேயனின் அனல் பறக்கும் பேச்சு..! https://t.co/q0ePTbp8MQ#NNORTrailer @Siva_Kartikeyan @KalaiArasu_ @karthikvenu10 @rio_raj @KanchwalaShirin @RjVigneshkanth @ShabirMusic @SonyMusicSouth #Sivakarthikeyan #NNORAudioLaunch #NNOR
— Kalakkal Cinema (@kalakkalcinema) June 3, 2019