Shalu Shammu About Chithra Suicide

நான் எவ்வளவு சொல்லியும் கேட்கல என சித்ராவின் தற்கொலை குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

Shalu Shammu About Chithra Suicide : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் சித்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகை ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முல்லையின் கணவர் நல்லவர் கிடையாது. வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் நன்றாக யோசி என நான் பலமுறை கூறினேன்.

ஆனால் அதை சித்ரா கேட்கவில்லை. இன்று உன்னை இழந்து விட்டோம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அப்போது சித்ராவின் மரணத்திற்கும் அவருடைய கணவருக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல் சித்ராவின் நெருங்கிய தோழி மற்றும் தொகுப்பாளினியான ரேகா நாயர் என்பவரும் பேட்டி ஒன்றில் சித்ராவின் கணவர் நல்லவர் அல்ல, அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. சென்னையில் உள்ள பாதி பெண்களுக்கு அவரைத் தெரியும். இது சித்ராவுக்கும் தெரியும் என கூறியுள்ளார்.

Attachments area