தலைக்கு ஹேர் கலர் அடித்து ஆளே மாறிப் போய் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சரண்யா.
Serial Actress Saranya New Photos : தமிழ் சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகை யாக வலம் வருபவர் சரண்யா. பிரியா பவானி சங்கர் நடித்து வந்த காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் அவர் விலகிய பின்பு அவருக்கு பதிலாக ஒப்பந்தம் ஆனார்.
அதன் பின்னர் ஆயுத எழுத்து என்ற சீரியலில் கலெக்டராக நடித்தார். இந்த சீரியல் தற்போது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சரண்யா தற்போதைய கையில் எந்த சீரியலும் இல்லாமல் சும்மாதான் இருந்து வருகிறார். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைக்கு ஹேர் கலர் அடித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன செய்யலாம் என கலாய்த்து வருகின்றனர். மேலும் இவருக்கு இந்த ஹேர் கலர் செட்டாகவில்லை எனவும் சிலர் ஓப்பனாக தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலரோ லோ பட்ஜெட் பில்லி எலிஷ் எனவே கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்