சீரியல் நடிகை சரண்யா காதலர் தினத்தில் தன்னுடைய கணவருடன் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையுள்ளாகியுள்ளார்.
Serial Actress Saranya Husband : தமிழ் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலமாக பிரபலமானவர் சரண்யா. இந்த சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரன் சீரியலில் சில காலம் நடித்தார், அதன் பின்னர் மீண்டும் ஆயுத எழுந்து சீரியலுக்காக விஜய் டிவிக்கே தாவி விட்டார்.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது சரண்யா தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்தில் சரண்யா குட்டையான உடையணிந்திருப்பதை கவனித்த ரசிகர்கள் பேண்ட் எங்கம்மா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.