என்ன மயிருக்கு இங்க கமெண்ட் பண்ண என விஜய் ரசிகரை விளாசி எடுத்து ட்வீட் செய்துள்ளார் கைதி தயாரிப்பாளர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.
பிகில் படத்துடன் கார்த்தியின் கைதி திரைப்படமும் மோத உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அடிக்கடி கைதி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கைதி படத்தின் தயாரிப்பாளர் கைதி படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட அதில் விஜய் ரசிகர் ஒருவர் மோசமாக கமெண்ட் செய்துள்ளார்.
இதனால் கோபமான கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு அப்புறம் என்ன மயிருக்கு நீங்க இங்க கமெண்ட் பண்றீங்க என தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு மயிரும் expect ம் இல்லை
— Mohan ᴮⁱᵍⁱˡ (@MohanRa35046931) October 23, 2019
அப்புறம் என்ன மயிருக்கு என் timeline ல comment பண்ணுறீங்க bro?????
— S.R.Prabhu (@prabhu_sr) October 24, 2019