உங்களை எதிர்த்த சீமானையே மாத்திடீங்க தலைவா என ராகவா லாரன்ஸ் கவிதை வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Raghawa Lawrence About Rajinikanth : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பல திரையுலக பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தமிழனை தமிழன் தான் ஆளனும், கன்னடன் ஆள கூடாது என்றெல்லாம் கூறி வந்தனர். இப்படி கூறியவர்களில் சீமானும் ஒருவர்.
மாஸா, கெத்தா இருப்பாரு நினைச்சேன், ஆனால் அஜித்?? – பிரபல முன்னணி நடிகை அதிரடி பேச்சு
தற்போது ரஜினி நான் முதல்வராக மாட்டேன், நான் கட்சியின் தலைவராக தான் இருப்பேன். ஆட்சி தலைவர் வேறொரு உயர்ந்த மனிதராக இருப்பார் என கூறினார்.
ரஜினியின் இந்த கொள்கையை சீமானும் வரவேற்றுள்ளார். இது பற்றி ராகவா லாரன்ஸ் கவிதை நயத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த அறிக்கை