Pro Kabaddi League – Bengaluru Bulls vs UP Yoddha – புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 37-27 என்ற கணக்கில் உ.பி, யோதா அணியை வென்றது.
நேற்று நடந்த ‘பி’ மண்டலத்துக்கான லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ், உ.பி, அணிகள் மோதினார்கள். முதல் பாதியில் 18-12 என பெங்களூரு அணி முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது பெங்களூரு அணி, ஆட்டத்தின் இறுதியில் 37-27 என 10 புள்ளிகள் வித்யாசதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இது பெங்களூருக்கு 9-வது வெற்றியாகும். மற்றும் 52 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
மற்றும், இரண்டாம்,மூன்றாம் இடங்களில் நடப்பு சாம்பியன் பாட்னா 43 புள்ளிகளுடனும், பெங்கால் அணி 37 புள்ளிகளுடன் உள்ளனது.
தெலுங்கு டைட்டன்ஸ் 32 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்திலும், 31 புள்ளிகள் பெற்று தமிழ் தலைவாஸ் அணி ஐந்தாம் இடத்திலும் உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி முன்னதாக விளையாடிய போட்டிகளில் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது.
ஆனால் இப்பொழுது நடக்கும் போட்டிகளில் தனது பொறுப்புகளை புரிந்து கொண்டு தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான விளையாடை வெளிக்காட்டவே தரவரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.