OPS and EPS About Poll Results

வெளியானவை கருத்து கணிப்புகள் இல்லை கருத்து திணிப்புகள் என ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

OPS and EPS About Poll Results : வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

10 வருடங்களாக சிறப்பான ஆட்சியை வழங்கி வரும் அதிமுக வழங்கி வருவதால் இம்முறையும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் ஆசைப்படுகின்றனர்.‌ ஆனால் சில பத்திரிகைக்கள் திமுக தான் வெற்றி ம என கூறி வருகின்றன.

கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் அனைத்தும் தவறாக போயுள்ளன. கருத்து கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் இருந்து திணிப்புகள் மக்களின் தேர்தல் தீர்ப்புகளின் முன் முனை மழுங்கிப் போயுள்ளன.

கருத்து கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய் பிரச்சாரங்களால் மக்கள் யாரும் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள போவதில்லை என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர்

இந்த கருத்து திணிப்புகளும் ,பொய் பிரச்சாரங்களும் நம்மை ஒன்று செய்யாது என தொண்டர்களுக்கும் மடல் கொடுத்துள்ளனர்.

கடந்த தேர்தலை போல கருத்து கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக ஆட்சியில் அமரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.