ஸ்கூல் படிக்கும் போதில் இருந்தே தனக்கு இரண்டு கெட்ட பழக்கங்கள் இருந்ததாக கூறியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.
தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். இந்த படத்திற்கு பிறகு தெலுங்குவிலும் நடித்து பிரபலாமானார்.
இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஸ்கூல் படிக்கும் போதில் இருந்தே தனக்கு இரண்டு கெட்ட பழக்கங்கள் இருந்ததாக கூறியுள்ளார்.
அது என்ன என கேட்டதற்கு ஸ்கூல் ல இருந்து சாக் பீஸ்ஸை திருடி எடுத்துட்டு போய் அம்மா கிட்ட குடுத்து கோலம் போட சொல்லுவேன் என கூறியுள்ளார்.
இது கூட போகட்டும் இன்னொரு கெட்ட பழக்கம் என்ன என கேட்டதற்கு கரண்ட் கட் ஆகிட்டா டார்ச் அடிச்சு பக்கத்துக்கு வீட்டு பசங்கள பயம்புறுத்துவாராம்.
ஏன்மா இதெல்லாம் கெட்ட பழக்கமா? என நெட்டிசன்கள் தலை மேல அடித்து கொள்ளாத கதையா கமெண்ட் அடித்து வருகின்றனர்.