Serial Actress Saranya : நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா வெள்ளித்திரையில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று நெஞ்சம் மறப்பதில்லை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் சரண்யா.
இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட் செய்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என கேட்டுள்ளார்.
அதற்கு சரண்யா நான் தளபதியோட பெரிய ரசிகை.. அவரை பார்த்தாலே போதும். அவரை பார்த்தாலே நான் வெளுவெளுத்து போய்டுவேன்.
இல்லையென்றால் அவரை பார்த்த மகிழ்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்துடுவேன் என கூறியுள்ளார். மேலும் சர்கார் படத்தை பார்த்து மிகவும் ரசித்ததாகவும் கூறியுள்ளார்.
சரண்யா உரையாடிய வீடியோ இதோ உங்களுக்காக :
நான் தளபதியோட ரொம்ப பெரிய fan ???????? #NenjamMarappathillai Serial நடிகை சரண்யா ❤@SharanyaTuradi ???????????? pic.twitter.com/E6KTiu6bLg
— ツcнεℓℓααĸυттy✌♥ (@Vaany_O6) November 18, 2018