பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக ஜெயம் ரவிக்கு மணிரத்தினம் கொடுத்த அட்வைஸ் பற்றி தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், பார்த்திபன், ஜெயம் ரவி, ஜெயராம் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் ஜெயம் ரவி ராஜா வேடத்தில் நடிக்கிறாரம், ஆனால் அவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியானவர் பணிவானவர். அவ்வளவாக யாரிடமும் பேசி கொள்ள மாட்டார்.
இந்த கேரக்ட்டர் பொன்னியின் செல்வனுக்கு செட்டாகாது தம்பி, யாரை பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலா நிமிர்ந்த நடையுடன் பேச வேண்டும் என மணிரத்தினம் அட்வைஸ் கொடுத்து அவரை கேரக்டரையே மாற்றியுள்ளாரம்.