கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படம் தற்போது படமாக உள்ளது. மிக பெரிய நடிகர் பட்டாளமே கொண்டு உருவாக இருக்கும் இந்த படத்தின் தகவல் வெளியாகி உள்ளது.
Maniratinam Condition to Ponniyin Slevan : கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் தமிழ் மக்களின் மிகவும் ஆதரவு பெற்ற கதை. இதனை பழைய இயக்குனர்கள் பாலசந்தர் உட்பட அனைவரும் முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.
இந்த நிலையில், மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை இயக்க உள்ளார். இதில் நடிக்க பல கதாப்பாத்திரங்கள் வரும்.
கதாபாத்திரங்கள் தேர்வு முடிந்து தாய்லந்து நாட்டில் படப்பிடிப்பும் துவக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
கமல் கேட்டும் ஷங்கர் ரஹ்மானை நிராகரித்தது ஏன் – இந்தியன் 2 ரகசியம்.!
இதனை தொடர்ந்து அதில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள கதாநாயகர்கள் நீளமாக முடியை வளர்க்க தொடங்கி உள்ளார்களாம்.
மேலும் யார் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அருண்மொழி – ஜெயம் ரவி
வந்தியத் தேவன் – கார்த்திக்
ஆதித்ய கரிகாலன் – விக்ரம்
சுந்தர சோழன் – அமிதாப்
நந்தினி – ஐஸ்வர்யா
பழுவேட்டரையர் – சத்யராஜ்.
தற்போது வரை இவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்கள். ஆனால், மணிரத்னம் அவர்கள் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு 6 மாதம் வரை எந்த படங்களிலும் நடிக்க கூடாது என்று கூறியுள்ளதை தொடர்ந்து சிலர் இந்த படத்தில் இருந்து விலக யோசித்து கொண்டு உள்ளார்களாம்.