Lockdown 6.0 in Chennai
Lockdown 6.0 in Chennai

நேற்று மட்டும் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் கேஸ் பதியப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Lockdown 6.0 in Chennai : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் கிடுகிடுவென உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை,காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவதால் அங்கு மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழுசா மூடிக்கிட்டு அந்த இடத்தில் மட்டும் திறந்து விட்ட யாஷிகா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்.!

அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வாகனங்களில் வெளியில் நடமாட அனுமதி இல்லை என அரசு திட்டவட்டமாக அறிவித்து இருந்தது.

அதையும் மீறி சென்னையில் பலர் வாகனங்களில் சுற்றி வந்துள்ளனர். இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 2000 வாகனங்கள் சீஸ் செய்யப்பட்டுள்ளன. 2,436 மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கிடுகிடுவென உயர்ந்து வரும் பாதிப்புகளை எண்ணி கொஞ்சமும் பயம் கொள்ளாமல் மக்கள் வெளியில் நடமாடுவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.