விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 29-ந்தேி ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கப்படும்.
Khel Ratna Award :
இந்த விருதுகளை பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
உலகக்கோப்பை அரை இறுதி போட்டி : கோலிக்கு ஆலோசனை செய்த சச்சின்
இந்நிலையில் அவர்கள் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கையால் விருதுகளை பெற்றனர்.
பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் ஜனாதிபதியிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார். ஆசிய போட்டியில் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன், மிர்சா உள்பட பல வீரர்கள் அர்ஜூனா விருதை பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு மறுப்பு தெரிவித்த பிசிசிஐ !
பாரா-தடகள வீராங்கனை தீபா மாலிக் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றார்.