மதுமிதாவிடம் பாய்ஸ் டீம் மன்னிப்பு கேட்டதாக மதுவின் கணவர் ட்வீட் செய்துள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு போட்டியாளர்கள் அனைவரும் தனக்கு எதிராக இருந்ததால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்று வெளியேறினார் மதுமிதா.
இது குறித்து மதுவும் கஸ்தூரியும் மாறி மாறி பேட்டிகளில் பேசியதால் பெரும் பரபரப்பு இருந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் தற்போது மதுவின் கணவர் மோசஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் ———–gang மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால்…பரவிக் கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவு செய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
———–gang மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால்…பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம்????????
— madhumitha moses (@madhumithamoses) October 11, 2019