தர்ஷன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் என்ன? தவறு யார் மீது என்பது பற்றியெல்லாம் பேசியுள்ளார் முன்னாள் போட்டியாளர் காயத்ரி ரகுராம்.
BB Contestant Reaction to Tharshan Eviction : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படு விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரே வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும்.
இந்த வார எவிக்ஷனில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தர்ஷன் வெளியேற்றப்பட்டார். தர்ஷனின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் விஜய் டிவி மீது கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்காகவே இரண்டாவது திருமணம் – ஆசையை வெளிப்படையாக கூறிய காயத்ரி.!
இந்நிலையில் தற்போது காயத்ரி ரகுராம் தர்ஷன் வெளியேற்றம் மனமுடைய வைத்து விட்டது என கூறியுள்ளார். மேலும் ஓட்டிங்கில் கடைசியாக உள்ளவரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஓட்டளித்து வலுவான போட்டியாளரை மறந்து விட்டார்கள். இனியாவது ஒழுங்காக ஓட்டளித்து டைட்டில் வின்னரை தேர்ந்தெடுங்கள் என கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய சாய்ஸ் முகேன் அல்லது சாண்டி என கூறியுள்ளார்.
Heartbroken Tharshan is out ????but I don’t understand. It’s ok just a game. It’s one of the weird game I have ever played.
— Gayathri Raguramm (@gayathriraguram) September 29, 2019
I know where exactly it could have gone wrong. Trying to save some contestant who r least in votes and forgetting the strong contestant thinking he will be supported by someone. Atleast let’s choose the right winner. My choice Mugen or sandy.
— Gayathri Raguramm (@gayathriraguram) September 29, 2019