பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவை பதிவிட்டுள்ளார்.
Archana First Post After Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அர்ச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேற்றப்பட உள்ளார்.
சூட்டிங் முடிந்து அவர் நேற்றே வெளியேற்றப்பட்ட விஷயம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அர்ச்சனா கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு என் வெளிச்சம் நீ எனது பதிவிட்டுள்ளார்.
மேலும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னை இதுவரை ஓட்டளித்து ஆதரித்து வந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.