கொரானா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிதிக்கு ரூபாய் 25 கோடி வாரி வழங்கியுள்ளார் முன்னணி நடிகர் ஒருவர்.
Akshay Kumar Donates 25 Crores : கொரானா வைரசின் தாக்கம் இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாட்களுக்கு இந்தியாவை முடக்கி உளளார்.
கொரானா வைரஸால் படத்தின் டைட்டிலையே மாற்றிய இயக்குனர்? – இணையத்தில் வைரலாகும் போஸ்டர்கள்
மேலும் சில தினங்களுக்கு முன்னர் மக்களிடம் தங்களால் இயன்ற நிதியை அளிக்குமாறு வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதனை அடுத்து பலரும் பிரதமரின் நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் ரூபாய் 25 கோடியை நிதியாக வாரி வழங்கியுள்ளார்.
இவரின் இந்த மனதை பலரும் பாராட்டி வருகின்றனர்.