நடிகை யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.
Actress Yashika Anand Photoshoot : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருபவர்.
மிரட்டலான கேங்க்ஸ்டர் கதையில் மீண்டும் இணைந்த விஜய் ஸ்ரீ மற்றும் சாருஹாசன்!
இந்த நிலையில் தற்போது இவர் நகைகளுடன் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
யாஷிகா ஆனந்தின் இந்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகின்றன.
மேலும் யாஷிகா ஆனந்த்தின் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.