விஜய் பட ஷூட்டிங்கில் நடிகை ஸ்ரேயாயை லண்டன் போலீஸ் கைது செய்து அதன் பின்னர் விடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சரண்.
திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள இவர் தற்போது விமலுக்கு ஜோடியாக சண்டைக்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது, படப்பிடிப்பை முடித்து விட்டு ஸ்ரேயா பாதுகாப்பை மீறி குடியிருப்பு பகுதிக்குள் ஸ்ரேயா சென்றுள்ளார்.
இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் படக்குழுவினர் அவர் நடிகை என்பதற்கான உரிய ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு ஸ்ரேயாவை விடுத்துள்ளனர்.