நடிகர் கார்த்தி லாக் டவுன் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
Actor Karthi About Lock Down Days : கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர்.
திரையுலக பிரபலங்களும் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.
எனக்கும் கொரானா.. சுவை, வாசனையை இழந்துட்டேன் – பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
அதாவது நான் சிறு வயதில் இருக்கும் போது என்னுடைய அப்பா ஷூட்டிங்குக்கு சென்று விடுவார். அதனால் அவருடன் என்னால் பேச இயலாது அவருடன் நேரத்தை செலவிட முடியாமல் நான் ஏங்கி உள்ளேன்.
என் மகளுக்கும் அதுபோன்று நடக்கக்கூடாது என்பதால் தற்போது அவளுடன் என்னுடைய நேரத்தை செலவிட்டு வருகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் தற்போது குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம் பேசுகிறோம் பழகுகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.