ரசிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார் ஆரி அர்ஜுனன்.
Aari Meet With Fans : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று டைட்டிலை வென்றவர் ஆரி அர்ஜுனன்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஆரிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது ரசிகர்களுடன் புகைப்படங்களை எடுத்து கொண்டார்.
அந்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு என் ரசிகர்களுடன் புகைப்படங்களை எடுத்து கொள்ளவில்லை. இவர்களின் ரசிகர்களாக எடுத்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.