kollidam
அரியலூர் கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன 10 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

10 persons found who missed in kollidam river – அரியலூர் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் எதி கரைகளில் மேலராமநல்லூர், கீழராமநல்லூர் என 2 ஊர்கள் உள்ளது. எனவே, அங்கு செல்ல படகு போக்குவரத்தையே அப்பகுதி மக்கள் நம்பி உள்ளனர். கர்நாடகாவில் மழை பெய்த காரணமாக கொள்ளிடம் ஆற்றில் 3 நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்தது.

விஜய் படங்களை பின்னுக்கு தள்ளிய அஜித் – டாப் 10 லிஸ்ட் இதோ.!

இந்நிலையில், இன்று மாலை 30 பேர் ஒரு படகில் பயணித்துள்ளனர். படகு ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த போது படகு கீழே கவிழ்ந்தது. இதில் 10 பேர் மீட்கப்பட்டனர். 10 பேர் ஆற்றின் நடுவில் இருந்த மணல் திட்டில் தஞ்சம் அடைந்தனர். மீதமுள்ள 10 பேரின் நிலை தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், அவர்களும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.