மீரா மிதுன் நிச்சயம் ஜெயிலுக்கு போவார் என ஜோ மைக்கேல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் மீரா மிதுன்.
ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் தொடர்ந்து மீரா மிதுன் செய்து வரும் குற்றசாட்டுகள அம்பலப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் மீரா பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் போலீசை மிரட்டி இருந்தார். மேலும் விஜய் டிவி என்னிடம் கெஞ்சி தான் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார்கள். ஆனால் தற்போது வரை எனக்கு 1 ரூபாய் கூட கொடுக்கவில்லை என குற்றம் சாட்டி இருந்தார்.
இது குறித்து ஜோ மைக்கேல் அளித்த பேட்டியில் மீரா தான் என மேல நிறைய கேஸ் இருக்குனு நீங்க எவ்வளவு கொடுத்தாலும் பரவாயில்லை என்னை பிக் பாஸ் வீட்டிற்க்குள் அனுப்புங்க என கெஞ்சி உள்ளே சென்றதாக கூறியுள்ளார்.
அதனால் தான் மீரா மிதுன் மட்டும் தனியாக மறுநாள் உள்ளே சென்றதாகவும் கூறியுள்ளார்.
மீரா மிதுன் காலேஜ் படிக்கும் போதே..? – Shocking Interview with #JoeMicheal..! https://t.co/vhYIyf11la#JoemichealPraveen #MeeraMitun #meeramithun #SHOCKING #interview #Instagram #instagramposts #LiveStreaming #livestream #EXCLUSIVE #viralvideo @SevenSri #pressmeet #FIR
— Kalakkal Cinema (@kalakkalcinema) November 13, 2019